Published : 15 Nov 2024 07:00 AM
Last Updated : 15 Nov 2024 07:00 AM

ப்ரீமியம்
குற்றம்சாட்டப்பட்டவரின் அடிப்படை உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்!

வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களுக்குப் பிணை வழங்குவது தள்ளிவைக்கப்படுவது அதிகரித்துவரும் சூழலில், ‘குற்றம்சாட்டப்படுபவர் கோரும் பிணை ஒருநாள் தாமதிக்கப்பட்டாலும், அது அவரது அடிப்படை உரிமையைப் பாதிக்கக்கூடியதாகும்’ எனத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

சட்ட நடைமுறைகள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும் தீர்ப்பு இது! இந்திய நீதித் துறையில் தேவைப்படும் சீர்திருத்தங்களை ‘தக் ஷ்’ (Daksh) என்னும் அமைப்பு முன்வைத்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் 2021-2022 நிலவரப்படி 1,24,682 பிணை மனுக்கள் நிலுவையில் இருந்ததாக இவ்வமைப்பு கூறுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x