Published : 07 Nov 2024 06:25 AM
Last Updated : 07 Nov 2024 06:25 AM
தமிழ்நாடு மாநிலக் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்படாத நிலையில் இருப்பதாகக் குழந்தைகள் நலச் செயல்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், மிகுந்த கவலையையும் ஏமாற்றத்தையும் அளிக்கும் தகவல் இது.
தமிழ்நாடு காவல் துறை வெளியிட்ட தகவல்களின்படி போக்சோ சட்டத்தின்கீழ் 2021இல் 4,465 வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட நிலையில், 2022இல் 4,968 வழக்குகளும் 2023இல் 4,589 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிறிய அளவில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் போகப்போக இந்த வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும் என்று செயல்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நாங்குநேரி சம்பவம்போல் சாதிய வன்முறைக்குக் குழந்தைகள் ஆளாவதும் அதிகரித்துள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment