Published : 29 Oct 2024 06:33 AM
Last Updated : 29 Oct 2024 06:33 AM
கிழக்கு லடாக் பகுதியில், பதற்றத்துக்குரிய பகுதிகளாகக் கருதப்படும் டெப்சாங், டெம்சோக் பகுதிகளிலிருந்து தத்தமது படைகளை விலக்கிக்கொள்ளும் ஒப்பந்தத்தில் இந்தியாவும் சீனாவும் கையெழுத்திட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதையடுத்து, 2020 ஏப்ரலுக்கு முன்பு இருந்த நிலை திரும்பும் என்கிற நம்பிக்கை உருவாகியிருக்கிறது.
19ஆம் நூற்றாண்டில் தனது ராஜ்ஜியத்தை விஸ்தரிக்க பிரிட்டிஷ் இந்திய அரசு எடுத்த முயற்சிகளின் தொடர்ச்சியாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் எல்லைகள் உருவாக்கப்பட்டன. அந்தக் காலக்கட்டத்தில் பலவீனமான நிலையில் இருந்த சீனா அதை ஏற்றுக்கொண்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment