Published : 25 Oct 2024 06:24 AM
Last Updated : 25 Oct 2024 06:24 AM

ப்ரீமியம்
ரத்தசோகை பாதிப்பிலிருந்து வளரிளம் பருவத்தினரைப் பாதுகாப்போம்!

தமிழ்நாட்டில் 10-19 வயதுக்கு உள்பட்ட வளரிளம் பருவத்தினரில் கிட்டத்தட்ட சரிபாதிப் பேர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் கவலை அளிக்கிறது. தமிழக அரசின் பொது சுகாதாரம், நோய்த்தடுப்பு மருந்துத் துறை சார்பில் பள்ளி - கல்லூரி மாணவர்கள் மத்தியில் 2023 மே முதல் 2024 மார்ச் மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆண்களைவிட (41%) பெண்களே (54.4%) ரத்தசோகையால் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு-5இன் (2019-2021) தரவுகளுடன் ஒப்பிடுகையில், (பெண்கள் 52.9%, ஆண்கள் 24.6%) இது அதிகம். குறிப்பாக, ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆண்களின் விகிதம் கிட்டத்தட்ட இருமடங்கு அதிகரித்துள்ளது. திருச்சி (84%), திண்டுக்கல் (70%), கள்ளக்குறிச்சி (70%), கடலூர் (61%) ஆகிய மாவட்டங்களில் ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட வளரிளம் பருவத்தினரின் விகிதம் அதிர்ச்சியளிக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x