Published : 24 Oct 2024 06:21 AM
Last Updated : 24 Oct 2024 06:21 AM
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் பிரிவு 6ஏ, அரசமைப்புச் சட்டத்தின்படி செல்லும் என்று உச்ச நீதிமன்ற அரசமைப்புச் சட்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்தச் சட்டப் பிரிவு வங்கதேசம் என்னும் தனிநாடு உருவாவதற்கு முன்பு, அன்றைய கிழக்கு பாகிஸ்தானிலிருந்து அசாமுக்குக் குடியேறிய மக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கானது.
அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் இடம்பெற்றுள்ள ‘சகோதரத்துவம்’ என்னும் விழுமியத்துடன் இணைத்துப் பார்க்கப்பட வேண்டிய சட்டப் பிரிவு இது என்று 4:1 பெரும்பான்மையுடன் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment