Published : 17 Oct 2024 06:26 AM
Last Updated : 17 Oct 2024 06:26 AM

ப்ரீமியம்
சாதிய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!

தேசிய பட்டியல் சாதி ஆணையத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 47,000 புகார்கள் பதிவாகியிருப்பதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. பட்டியல் சாதி மக்கள் மீது காலம்காலமாக இழைக்கப்பட்டு வரும் சாதியக் கொடுமைகளுக்கு இந்தத் தகவல் சமகாலச் சான்றாகியிருக்கிறது.

பட்டியல் சாதி மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பிடிஐ செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விக்கு விளக்கமளித்து இந்தத் தரவுகளை தேசிய பட்டியல் சாதி ஆணையம் பகிர்ந்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x