Published : 11 Oct 2024 06:28 AM
Last Updated : 11 Oct 2024 06:28 AM
இந்தியச் சிறைகளில், சிறைவாசிகளைச் சாதி அடிப்படையில் பிரித்துவைப்பதும் அவர்களுக்கான பணிகளை ஒதுக்குவதும் நிறுத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
தமிழ்நாடு, கேரளம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களின் சிறைக் கையேடுகளில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை அங்கீகரிக்கும் விதிமுறைகள் இருப்பதற்கு எதிராக, பத்திரிகையாளர் சுகன்யா சாந்தா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT