Published : 10 Oct 2024 06:20 AM
Last Updated : 10 Oct 2024 06:20 AM

ப்ரீமியம்
தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய உயிரிழப்புகள்!

சென்னை மெரினா கடற்கரையில் விமானப் படை நடத்திய சாகச நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றாலும், அதைக் காண வந்த மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளானதும் 5 பேர் உயிரிழந்ததும் வருத்தம் அளிக்கிறது.

இந்திய விமானப் படை தொடங்கப்பட்ட 92ஆம் ஆண்டை முன்னிட்டுப் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் 6 அன்று நடைபெற்றன. காலை 11 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியைப் பார்வையிட முதல்வர் மு.க.ஸ்டாலின், விமானப் படைத் தளபதி ஏ.பி.சிங், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் வருகை தந்திருந்தனர். சென்னை மட்டுமல்லாது, கடலூர், கோவை எனப் பல பகுதிகளிலிருந்து ஏறக்குறைய 15 லட்சம் பேர் வந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x