Published : 09 Oct 2024 06:31 AM
Last Updated : 09 Oct 2024 06:31 AM
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகி இமானுவேல் சேகரனின் நூற்றாண்டைக் கொண்டாடும் இந்தத் தருணம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இமானுவேல், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளே செல்லூரில் அக்டோபர் 9, 1924இல் பிறந்தவர்.
கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கிய இமானுவேல், தன் சொந்த நலனைவிடவும் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தின் மீதுதான் அதிக அக்கறை கொண்டிருந்தார். காங்கிரஸ் இயக்கம் ஒருங்கிணைத்த ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் தனது பதின்ம வயதிலேயே இமானுவேல் பங்கேற்றது அதற்கான முதன்மைச் சான்று.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT