Published : 08 Oct 2024 06:24 AM
Last Updated : 08 Oct 2024 06:24 AM

ப்ரீமியம்
புலம்பெயர் தொழிலாளரின் மரணம் எழுப்பும் கேள்விகள்

வேலை தேடிச் சென்னைக்கு வந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அவர்களுக்கான தேவையும் அதிகரித்துவரும் நிலையில், இப்படியான நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்கும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டியதன் அவசியத்தை இந்த மரணம் உணர்த்தியிருக்கிறது.

மேற்கு வங்க மாநிலத்தின் மேற்கு மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள சந்திரகோனாவைச் சேர்ந்த சமர் கான் (35 வயது) உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சமீபத்தில் சென்னைக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் நம்பி வந்த முகவர் அவர்களைக் கைவிட்டுவிட்டதால், வேறு வழியின்றி சென்னை மத்திய ரயில் நிலையத்திலேயே தங்கி, அங்கிருந்து சொந்த ஊருக்குத் திரும்ப தொழிலாளர்கள் முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x