Published : 29 Aug 2024 06:40 AM
Last Updated : 29 Aug 2024 06:40 AM

ப்ரீமியம்
முறைகேட்டில் ஈடுபடும் பேராசிரியர்கள்: முழுமையான தீர்வு தேவை!

தமிழ்நாட்டைச் சேர்ந்த சில பேராசிரியர்கள், ஒரே நேரத்தில் வெவ்வேறு பெயர்களில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் பணிபுரிவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. உயர் கல்வியில் நிலவும் இந்த அவலம் விரைவில் களையப்பட வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் ஏறக்குறைய 480 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஏதேனும் ஒரு கல்லூரியில் மட்டும் பணிபுரிய வேண்டிய ஆசிரியர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவது தெரியவந்திருக்கிறது. ஒரே ஆசிரியர் 32 கல்லூரிகளில் பணியில் இருப்பதாகப் பதிவுசெய்துள்ள அவலம்கூட நடந்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x