Published : 28 Aug 2024 08:42 AM
Last Updated : 28 Aug 2024 08:42 AM

ப்ரீமியம்
மாணவிகளின் பாதுகாப்பு: பொறுப்பேற்க வேண்டியது யார்?

போலியாக நடத்தப்பட்ட தேசிய மாணவர் படை (என்சிசி) முகாமில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. கல்வி வளாகங்களில் நிகழக்கூடிய பாலியல் அத்துமீறல்களைத் தடுப்பதில் நிலவும் இடைவெளிகளை இந்த நிகழ்வு அம்பலப்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த என்சிசி முகாமில் பங்கேற்ற 17 மாணவியர் பள்ளி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அப்போது 12 வயது மாணவி ஒருவரை, என்சிசி பயிற்சியாளராகச் செயல்பட்டுவந்த சிவராமன் பாலியல் வன்முறை செய்துள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x