Published : 14 Aug 2024 06:43 AM
Last Updated : 14 Aug 2024 06:43 AM

ப்ரீமியம்
மணீஷ் சிசோடியாவுக்குப் பிணை: மற்றவர்களுக்கும் முன்னுதாரணம் ஆகட்டும்!

மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டு, 17 மாதங்களுக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியிருப்பது, இன்றைய அரசியல் சூழலிலும் நீதித் துறையின் போக்கிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

2021 நவம்பரில் டெல்லி அரசு அறிமுகப்படுத்திய புதிய மதுபானக் கொள்கையில், முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், 2023 பிப்ரவரி 6 இல் மணீஷ் சிசோடியா கைதுசெய்யப்பட்டார். மார்ச் 9 இல் இந்த வழக்கில் அமலாக்கத் துறையும் அவரைக் கைதுசெய்தது. துணை முதல்வர், கல்வித் துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை வகித்துவந்த மணீஷ் சிசோடியா கைதுசெய்யப்பட்டது, ஆம் ஆத்மி கட்சிக்கும் டெல்லி ஆட்சி நிர்வாகத்துக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x