Published : 09 Aug 2024 07:24 AM
Last Updated : 09 Aug 2024 07:24 AM

ப்ரீமியம்
வங்கதேசம்: அமைதியும் ஜனநாயகமும் மீட்கப்பட வேண்டும்

வங்கதேச அரசுக்கு எதிரான போராட்டங்களின் காரணமாகப் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்திருப்பது சர்வதேச அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைவது பதற்றத்தைச் சற்றே தணித்திருக்கிறது. எனினும் முழு அமைதி இன்னும் திரும்பவில்லை.

வங்கதேசத்தின் தந்தை என்று போற்றப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகள் ஷேக் ஹசீனா 1996இல் முதல் முறையாக வங்கதேசப் பிரதமரானார். 2009 முதல் தொடர்ச்சியாக அந்நாட்டின் பிரதமராக நீடித்துவந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x