Published : 07 Aug 2024 07:20 AM
Last Updated : 07 Aug 2024 07:20 AM
வேளாண்மையை மையமாகக் கொண்ட நம் நாட்டின் வேளாண் துறையை நவீன அறிவியல் முறை சார்ந்த வழிமுறைகளுக்கு இட்டுச் சென்றதற்காக அறியப்படுபவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன். ‘பசுமைப் புரட்சியின் தந்தை’ என அறியப்படும் அவருடைய நூற்றாண்டு இன்று தொடங்குகிறது.
பாரம்பரியமாக வேளாண்மையை நிர்வகித்துவந்த ஒரு குடும்பத்தில் சுவாமிநாதன் பிறந்திருந்தாலும், அவருடைய தந்தை கும்பகோணத்தில் ஓர் அறுவைசிகிச்சை நிபுணராகச் செயல்பட்டுவந்தார். கல்லூரியில் படித்த காலத்தில் வேளாண்மை உள்பட இரண்டு பட்டங்களை சுவாமிநாதன் பெற்றிருந்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT