Published : 12 Jul 2024 06:23 AM
Last Updated : 12 Jul 2024 06:23 AM

ப்ரீமியம்
சமூக விரோதிகளை ஒடுக்குவதில் அலட்சியம் கூடாது

தலைநகர் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும் வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இந்தக் கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு குறித்த பெரும் விவாதங்கள் எழுந்துள்ளன.

ஜூலை 5 அன்று, சென்னை பெரம்பூரில் செம்பியம் காவல் நிலையத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் ஆம்ஸ்ட்ராங் புதிதாகக் கட்டிவரும் வீட்டின் அருகே கூலிப் படையினர் 6 பேர் சேர்ந்து அவரை வெட்டிக் கொலை செய்தனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உள்பட 11 பேரை அடுத்த சில மணி நேரத்தில் கைது செய்துவிட்டதாகக் காவல் துறை அறிவித்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x