Published : 08 Jul 2024 06:20 AM
Last Updated : 08 Jul 2024 06:20 AM

ப்ரீமியம்
மாநிலக் கல்விக் கொள்கை: கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும்

தமிழ்நாட்டுக்கெனப் புதிய கல்விக் கொள்கையை வகுக்க அமைக்கப்பட்ட நீதியரசர் முருகேசன் தலைமையிலான குழு, தனது பரிந்துரைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளது. இந்தப் பரிந்துரைகள் கல்வியாளர்கள் மத்தியில் கவனம் பெற்றிருக்கின்றன.

மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரங்களைப் பொறுத்தவரை கல்வி பொதுப் பட்டியலில் உள்ளது. 2020இல் மத்திய அரசு வகுத்த புதிய தேசியக் கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x