Published : 02 Jul 2024 06:20 AM
Last Updated : 02 Jul 2024 06:20 AM

ப்ரீமியம்
தலைநகரத் தண்ணீர்ப் பஞ்சம் உணர்த்தும் பாடங்கள்

கோடையை ஒட்டித் தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட தண்ணீர்ப் பற்றாக்குறை இன்னும் குறையவில்லை. இதனால் டெல்லி வாழ் மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இதுதொடர்பாக நிகழ்ந்துவரும் அரசியல் மோதல்களும் அயர்ச்சி அளிக்கின்றன.

டெல்லியின் குடிநீர்த் தேவையில் 40% ஹரியாணா மாநிலத்திலிருந்து வரும் தண்ணீரால் நிறைவேற்றப்படுகிறது. ஆனால், டெல்லியில் கடும் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவும் நிலையிலும், தண்ணீர் தர இயலாது என்கிற நிலைப்பாட்டை ஹரியாணா அரசு தொடர்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x