Published : 01 Jul 2024 06:25 AM
Last Updated : 01 Jul 2024 06:25 AM

ப்ரீமியம்
ஆணவக் குற்றங்களுக்குத்தனிச் சட்டம் அவசியம்

தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகள் தொடர்கதை ஆகிவிட்ட நிலையில், அவற்றைத் தடுப்பதற்கான தனிச் சட்டம் அவசியமல்ல என்கிறரீதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது ஏமாற்றமளிக்கிறது.

சமீபத்தில், திருநெல்வேலியில் பட்டியல் சாதியைச் சேர்ந்த இளைஞர் மதன், ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த உதயதாட்சாயிணி ஆகியோர் திருமணப் பதிவு செய்து கொள்ள மார்க்சிஸ்ட் கட்சியினர் உதவினர். இதனால், அப்பெண்ணின் உறவினர்கள் அக்கட்சி அலுவலகத்தில் தாக்குதல் நடத்தினர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x