Published : 07 Jun 2024 06:20 AM
Last Updated : 07 Jun 2024 06:20 AM
மக்களவைத் தேர்தலுடன் நடத்தப்பட்ட நான்கு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், உள்ளூர்ப் பிரச்சினைகள் சார்ந்து மக்கள் தங்கள் தீர்ப்புகளை வழங்கியுள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் பேமா காண்டு தலைமையிலான பாஜக அரசு, மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 46ஐக் கைப்பற்றி, மீண்டும் ஆட்சி அமைக்கிறது. சிக்கிமில் பிரேம் சிங் தமாங் தலைமையிலான சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா 32 தொகுதிகளில் 31ஐக் கைப்பற்றி அமோக வெற்றிபெற்றுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...