Published : 04 Jun 2024 06:25 AM
Last Updated : 04 Jun 2024 06:25 AM
கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ் போன்ற தெற்காசிய நாடுகளில் வேலைவாய்ப்பு என்கிற பெயரில், கட்டாயத்தின்பேரில் தமிழர்கள் பலர் இணைய மோசடிகளில் ஈடுபட வைக்கப்படுவதாக தமிழ்நாடு - அயலகத் தமிழர் நலத் துறை ஆணையம் தெரிவித்திருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
இந்திய இணையக் குற்றப் பிரிவுக் காவல் துறையின் அறிக்கையின்படி, இந்தியர்களைக் குறிவைத்து நடத்தப்படும் இணைய மோசடிகளில் 50% இந்தத் தெற்காசிய நாடுகளிலிருந்துதான் நடைபெறுகின்றன. எனவே, அம்மாதிரியான வேலைவாய்ப்பைக் கவனத்துடன் பரிசீலிக்கும்படி ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment