Published : 29 May 2024 06:23 AM
Last Updated : 29 May 2024 06:23 AM
முல்லை பெரியாறு ஆற்றில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணையை இடித்துவிட்டுப் புதிய அணை கட்டுவதற்காகச் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையைத் தயார் செய்ய மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் கேரள அரசு விண்ணப்பித்தது கண்டிக்கத்தக்கது.
இந்த விண்ணப்பத்தை மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு பரிசீலனைக்காகப் பட்டியலிட்டதும் ஆட்சேபத்துக்குரியது. தற்போது அந்தக் கூட்டம் ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. எனினும், இதுபோன்ற முயற்சிகள் இரு தரப்புக்கும் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment