Published : 18 Apr 2024 08:14 AM
Last Updated : 18 Apr 2024 08:14 AM
கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியும், அதற்கு முந்தைய 10 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியும் 18ஆவது மக்களவைத் தேர்தலுக்கான தமது வாக்குறுதிகளைத் தேர்தல் அறிக்கைகளாக வெளியிட்டிருப்பது அனல் பறக்கும் தேர்தல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும், கல்வி-வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 50% உச்ச வரம்பை நீக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு அனைத்து சாதியினரும் பயனடையக்கூடியதாக மாற்றப்படும் என்பது போன்ற சமூக நீதி சார்ந்த வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment