Published : 26 Mar 2024 09:18 AM
Last Updated : 26 Mar 2024 09:18 AM
திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரான க.பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்யும் விஷயத்தில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றம் சென்று நிவாரணம் தேடும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் அமைந்தது துரதிர்ஷ்டவசமானது.
தமிழ்நாடு அமைச்சரவையில் உயர் கல்வித் துறைக்குப் பொறுப்பு வகித்த பொன்முடிக்கு, சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி பொன்முடி திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் அமைச்சர் பதவியையும் இழந்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...