Published : 14 Feb 2024 06:25 AM
Last Updated : 14 Feb 2024 06:25 AM
மதிப்பளிக்கப்பட வேண்டும் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காததால் அந்நாட்டில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவுகிறது. பிப்ரவரி 8 அன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது.
முன்னதாகப் பல்வேறு வழக்குகளின் காரணமாகச் சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஈ இன்ஸாஃப் கட்சி (பி.டி.ஐ) அதன் சின்னத்தில் போட்டியிடத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. அக்கட்சியின் வேறு சில தலைவர்களும் சிறையில் உள்ளனர். இன்னும் பலர் அரசியலிலிருந்து விலகிவிட்டனர் அல்லது பிற கட்சிகளில் இணைந்துவிட்டனர். இந்தச் சூழலில், அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் சுயேச்சை வேட்பாளர்களாகப் போட்டியிடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment