Published : 06 Feb 2024 06:25 AM
Last Updated : 06 Feb 2024 06:25 AM
நடந்துமுடிந்த ஆறாவது ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டியில் பதக்கப்பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பெற்று முத்திரை பதித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தத் தொடரைச் சிறப்பாக நடத்தி முடித்ததன் மூலம் தமிழ்நாடு அரசும் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது.
2018இல் தொடங்கப்பட்ட ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டி, இதற்கு முன்பு டெல்லி, புணே, குவாஹாட்டி, பஞ்ச்குலா, போபால் ஆகிய நகரங்களில் நடைபெற்றுள்ளது. தென்னிந்தியாவில் முதல் முறையாக, தமிழ்நாட்டில் இந்த விளையாட்டுப் போட்டி நடைபெற்றிருப்பது சிறப்பானது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment