Published : 17 Nov 2023 06:20 AM
Last Updated : 17 Nov 2023 06:20 AM
இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர், தகைசால் தமிழர் எனப் பெருமிதங்களுக்கு உரிய என்.சங்கரய்யா, மிக இளம் வயதிலேயே பொது வாழ்வில் நுழைந்து, நாட்டுக்காகவும் உழைக்கும் வர்க்கத்துக்காகவும் தமிழ் மண்ணுக்காகவும் நெடுவாழ்வு வாழ்ந்து மறைந்துள்ளார்; அவரது வாழ்வும் தியாகமும் என்றென்றும் போற்றத்தக்கவை. தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆத்தூரைப் பூர்விகமாகக் கொண்ட நரசிம்மலு-ராமானுஜம் தம்பதியினருக்கு 1922 ஜூலை 15 அன்று இரண்டாவது மகனாகப் பிறந்தார் சங்கரய்யா.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment