Published : 20 Oct 2023 06:20 AM
Last Updated : 20 Oct 2023 06:20 AM

ப்ரீமியம்
தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு சம உரிமை கிடைக்கட்டும்!

தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளை உள்ளடக்கிய அரசமைப்பு அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பு, பால்புதுமையர் சமூகத்தினரை மட்டுமல்லாமல், பிறரைப் போல் அவர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று கருதுவோருக்கும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

‘நவ்தேஜ் சிங் ஜோஹர் மற்றும் பிறர் எதிர் இந்திய ஒன்றியம்’ வழக்கில் தன்பாலின உறவு குற்றமல்ல என்று 2018இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கக் கோரி, தன்பாலின ஈர்ப்பு இணையர்கள், திருநர்கள், பால்புதுமைச் செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் தாக்கல் செய்த 20 மனுக்களின் மீதான உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வின் விசாரணை, கடந்த ஏப்ரலில் தொடங்கியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x