Published : 16 Oct 2023 06:16 AM
Last Updated : 16 Oct 2023 06:16 AM

ப்ரீமியம்
மோதல் கொலைகள் முடிவுக்கு வருவது எப்போது?

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பார்த்திபனின் படுகொலையில் தொடர்புடைய முத்துசரவணன், ‘சண்டே’ சதீஷ் ஆகிய ரவுடிகள், அக்டோபர் 12 அன்று சென்னை சோழவரம் அருகே காவல் துறையினருடனான மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

பல்வேறு கொலை வழக்குகள், கொலைமுயற்சி வழக்குகளில் தொடர்புடைய இந்த இருவரின் மரணத்தின் மூலம் பிரச்சினை ஒருவழியாக முடிக்கப்பட்டுவிட்டதாகக் காவல் துறை தரப்பு கருதினாலும், சமூக விரோதி என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் சுட்டுக்கொல்லப்படக்கூடிய ஆபத்து இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் முன்வைக்கும் வாதமும் முக்கியமானது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x