Published : 09 Oct 2023 06:16 AM
Last Updated : 09 Oct 2023 06:16 AM
சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக, சாதிவாரிக் கணக்கெடுப்பை முழுமையாக நடத்திமுடித்துத் தரவுகளை வெளியிட்டிருக்கும் பிஹார் மாநில அரசு பாராட்டுக்குரியது. இந்தியா முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவதற்கான பணிகளை இதர மாநில அரசுகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளுக்கு இது வழிவகுப்பதாகவும் அமைந்திருக்கிறது.
இந்தியாவில், பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், சுதந்திரத்துக்கு முன்பு 1931 வரை சாதி பற்றிய தகவல்களும் இடம்பெற்றுவந்தன. ஆனால், 1951 முதல் பட்டியல் சாதி-பழங்குடியின சமூகத்தினர் குறித்த தரவுகள் மட்டுமே மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டு வருகின்றன. இதர சமூகத்தினர் குறித்த தரவுகள் கணக்கெடுப்பில் இடம்பெறுவதில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment