Published : 26 Sep 2023 06:17 AM
Last Updated : 26 Sep 2023 06:17 AM

ப்ரீமியம்
நாடாளுமன்றத்திலும் வெறுப்புப் பேச்சு: முளையிலேயே கிள்ளப்பட வேண்டும்!

இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தொடர், ‘வரலாற்றுச் சிறப்புமிக்க’ பல நிகழ்வுகளுடன் நிறைவடைந்திருக்கிறது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது ஒரு வரலாற்றுத் தருணம் என்றால், தெற்கு டெல்லி பாஜக மக்களவை உறுப்பினரான ரமேஷ் பிதுரி, சக உறுப்பினரான பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த டேனிஷ் அலி மீது ஏவிய வெறுப்புப் பேச்சு ஒரு பெரும் இழுக்காக அமைந்துவிட்டது. இஸ்லாமியரான அலி மீது பிதுரி நிகழ்த்திய வகுப்புவாதத் தாக்குதலை, ஆளும் பாஜக-வைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் சிலர் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது மிக மோசமான போக்கு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x