Published : 12 Sep 2023 06:20 AM
Last Updated : 12 Sep 2023 06:20 AM
மணிப்பூர் மாநிலத்தில் மெய்தேய்-குக்கி சமூகங்களுக்கு இடையிலான வன்முறை தொடர்பாக ஊடகங்களையும் மாநில அரசின் செயல்பாடு களையும் விமர்சித்து அறிக்கை வெளியிட்டதற்காக, எடிட்டர்ஸ் கில்டு அமைப்பின் தலைவர் - உறுப்பினர்கள் ஆகியோர் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் மணிப்பூர் அரசு வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது.
மணிப்பூரில் மெய்தேய் சமூகத்தினருக்குப் பட்டியல் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவது தொடர்பாக எழுந்த முரண்கள் வன்முறை வடிவம் எடுத்ததைத் தொடர்ந்து, இதுவரை 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50,000க்கும் மேற்பட்டோர் தாங்கள் வசித்துவந்த பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தப் பின்னணியில் மணிப்பூரில் கள ஆய்வு நடத்தி, செப்டம்பர் 2 அன்று எடிட்டர்ஸ் கில்டு அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...