Published : 14 Aug 2023 06:20 AM
Last Updated : 14 Aug 2023 06:20 AM
சமூக நீதி மண் என நாம் பெருமிதப்படும் தமிழ்நாட்டில், அந்தப் பெருமிதத்தைக் குலைக்கும் வகையிலான சம்பவங்கள் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பட்டியல் சாதியைச் சேர்ந்த பள்ளி மாணவர், ஆதிக்க சாதியைச் சேர்ந்த சக மாணவர்களால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம், அதன் ரத்த சாட்சியமாக அமைந்திருக்கிறது.
நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த அந்த மாணவர், ஆகஸ்ட் 9 ஆம் தேதி இரவு கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளானார். அதைத் தடுக்க முயன்ற அவரது தங்கையும் வெட்டப்பட்டிருக்கிறார். சம்பவத்தை நேரில் பார்த்த அவரது உறவினர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...