Published : 24 Jul 2023 06:25 AM
Last Updated : 24 Jul 2023 06:25 AM

ப்ரீமியம்
ஊழல் வழக்குகள்: பாரபட்சமற்ற நடவடிக்கை தேவை

குட்கா முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டவர்களுக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்குத் தமிழ்நாடு ஆளுநரிடமிருந்து அனுமதி கிடைக்காததால், அந்த வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் 11ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இது விமர்சனங்களுக்கு வழிவகுத்திருக்கிறது.

சென்னையில் குட்கா, பான் மசாலா நிறுவன குடோன்களில், வருமான வரித் துறை 2017இல் நடத்திய சோதனையில் நாள்குறிப்பு உள்பட முக்கிய ஆவணங்கள் சிக்கின. தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற பொருள்களை சென்னையில் விற்பனை செய்வதற்கு உதவியதற்குப் பணம் கைமாறியதும் அந்த நாள்குறிப்பு மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மட்டுமல்லாமல், ஓய்வுபெற்ற காவல் துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் 2018இல் உத்தரவிட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x