Published : 18 Jul 2023 06:25 AM
Last Updated : 18 Jul 2023 06:25 AM

ப்ரீமியம்
காவல் துறை தற்கொலைகள்: இனியும் தொடரக் கூடாது!

கோவை சரக காவல் துறைத் துணைத் தலைவர் (டிஐஜி) விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டது வேதனைக்குரிய நிகழ்வு. மக்களைக் காக்கும் பணியில் இருக்கும் காவலர்களின் அழுத்தம் நிறைந்த பணிச் சூழல், வாழ்க்கை முறை ஆகியவற்றை அவருடைய அகால மரணம் மீண்டும் பேசுபொருளாக்கியிருக்கிறது.

2009 பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான விஜயகுமார், 2023 ஜனவரியில் கோவை சரக டிஐஜி-ஆக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், ஜூலை 7 அன்று அதிகாலை நடைப்பயிற்சியை முடித்துவிட்டுத் திரும்பியவர், தனது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த காவலரிடமிருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்திருக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x