Published : 10 Jul 2023 06:21 AM
Last Updated : 10 Jul 2023 06:21 AM
பஞ்சாப் அரசியல் களத்தில் செல்வாக்கை இழந்துவரும் காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தினர், வெளிநாடுகளில் முன்பைவிட ஆழமாக வேரூன்ற முயன்றுவருவதும் இந்தியாவுக்கு எதிரான வன்முறை சார்ந்த பரப்புரையில் தீவிரம் காட்டிவருவதும் மிகுந்த கவலை அளிக்கின்றன.
கடந்த பல ஆண்டுகளாகவே அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வசித்துவரும் சீக்கியர்கள் மத்தியில் காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தினர் தீவிரமாக இயங்கிவருகிறார்கள். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யுடன் இணைந்து, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவது, வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவது எனச் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தினர், வெளிநாடுகளில் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்துவது, அங்குள்ள இந்தியத் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்துவது என அத்துமீறுகின்றனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...