Published : 05 Jul 2023 06:27 AM
Last Updated : 05 Jul 2023 06:27 AM
பெண்கள் மீதான குற்றங்கள், வன்முறைகளைக் கட்டுப்படுத்த தமிழகக் காவல் துறையில், மகளிர் பிரிவு தொடங்கப்பட்டதன் பொன்விழா ஆண்டு இது. இத்தருணத்தில், ‘அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் கட்டப்பஞ்சாயத்து நடைபெறும் இடங்களாக மாறிவிட்டன’ என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதிகள் தெரிவித்திருப்பது, மகளிர் காவல் நிலையங்கள் சீரமைக்கப்பட வேண்டியதற்கான எச்சரிக்கை மணி.
குடும்ப வன்முறை தொடர்பாகத் தன் மனைவி அளித்த புகாரின் பேரில் எவ்வித முதற்கட்ட விசாரணையும் இல்லாமல், தான் கைது செய்யப்பட்டதாக மதுரையைச் சேர்ந்த ஒருவர், திலகர் திடல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT