Published : 29 Jun 2023 06:21 AM
Last Updated : 29 Jun 2023 06:21 AM
சிறைக் கைதிகள் தற்கொலையை மனித உரிமைப் பிரச்சினையாகக் கருதி, அதைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை, மத்திய-மாநில அரசுகளுக்குத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.
தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2021இல் 150 சிறைக் கைதிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்; 2014இல் இந்த எண்ணிக்கை 94 ஆக இருந்தது. ஏறத்தாழ இதேரீதியில் தற்கொலைகளின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் சற்று கூடியும் குறைந்தும் வந்துள்ளன. 2019இல், 116 பேர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், 2020இல் அந்த எண்ணிக்கை 156ஆக அதிகரித்தது கவனிக்கத்தக்கது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT