Published : 07 May 2023 09:09 AM
Last Updated : 07 May 2023 09:09 AM
தமிழ் இலக்கியத்தின் தீவிரமான செயற்பாட்டாளர் வே.மு.பொதியவெற்பன். படைப்பாளராக, திறனாய்வாளராக, சிற்றிதழ் ஆசிரியராக, பதிப்பாளராக, புத்தகக் கடைக்காரராகப் பன்முகங்கொண்டு இலக்கியத்துக்கும் அரசியலுக்கும் பணிசெய்தவர். தமிழ்நாடு முற்போக்குக் கலைஞர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றியவர்.
கும்பகோணத்தில் இடைநிலை வகுப்பு படித்த காலகட்டத்தில் ‘விடுதலை’ இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்த சா.கு.சம்பந்தன் அறிமுகத்தால் தமிழ் மாணவர் கழகம் என்னும் திராவிட இயக்க அமைப்பில் இணைந்து செயல்பட்டவர் பொதி. பகுத்தறிவுக் கருத்துகளைப் பறைசாற்ற வெளிவந்த ‘குத்தூசி’ இதழின் ஆசிரியரான குருசாமியின் கருத்தின்பேரில் சண்முகசுந்தர நேதாஜி என்கிற தன் இயற்பெயரை வே.மு.பொதியவெற்பன் என மாற்றிக்கொண்டார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment