Last Updated : 02 May, 2023 06:18 AM

 

Published : 02 May 2023 06:18 AM
Last Updated : 02 May 2023 06:18 AM

ப்ரீமியம்
அஞ்சலி: ரணஜித் குஹா (1923-2023) | ஆளப்படுபவர்களின் வரலாறு

இந்திய வரலாற்றை அடித்தள மக்களின் நோக்கிலிருந்து எழுத வேண்டும் என வலியுறுத்தி, வரலாறு எழுதும் முறையில் ‘விளிம்பு நிலைப் பார்வை’ (Subaltern Studies) என்னும் புதிய அணுகுமுறையை முன்வைத்த வரலாற்றறிஞர் ரணஜித் குஹா, தனது 100ஆவது வயதில் 2023 ஏப்ரல் 28 அன்று, ஆஸ்திரியா நாட்டில் வியன்னா உட்ஸ் என்னுமிடத்தில் மறைவெய்தினார்.

தற்போதைய வங்கதேசத்தில்உள்ள பைகராகஞ்ச் மாவட்டத்தில் சித்தகதி என்னும் கிராமத்தில், 1923 மே 23 அன்று ரணஜித் குஹா பிறந்தார். அவரது தந்தை ஒரு நடுத்தர விவசாயி; அவர்களுக்குச் சுமார் 50 ஏக்கர் நிலம் இருந்தது. ஜமீன்தாரி உரிமையில் பங்கும் இருந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x