Last Updated : 18 Apr, 2023 06:22 AM

 

Published : 18 Apr 2023 06:22 AM
Last Updated : 18 Apr 2023 06:22 AM

ப்ரீமியம்
வறட்சிக்கு முடிவுகட்டும் அத்திக்கடவு - அவிநாசித் திட்டம்!

ஒன்றுபட்ட கோவை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான ‘அத்திக்கடவு-அவிநாசித் திட்டம்’ மிக விரைவில் நனவாகி நடைமுறைக்கு வரவிருக்கிறது. இத்திட்டத்துக்கு 1960இல் அப்போதைய முதலமைச்சர் பக்தவத்சலம் அடிக்கல் நாட்டியபோது எழுந்த எதிர்பார்ப்பு அது. அடிக்கல் நாட்டப்பட்டதோடு சரி. அதன் பிறகு இத்திட்டம் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை.

1998இல் ரூ.134 கோடி ஒதுக்கீடு செய்திருந்தால் திட்டத்தை நிறைவேற்றியிருக்கலாம்; ஆனால், அது நடக்கவில்லை. பிறகு, 2000இல் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, ரூ.380 கோடியில் திட்டத்தை நிறைவேற்றலாம் என்று 2000-2001 நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x