Last Updated : 23 Mar, 2023 06:10 AM

 

Published : 23 Mar 2023 06:10 AM
Last Updated : 23 Mar 2023 06:10 AM

ப்ரீமியம்
இப்தார் நோன்பும் இன்றைய அரசியலும்

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலை முதல் கேட்கும் கேள்விகளுக்கு மாலையில் ஒட்டுமொத்தமாகப் பதிலளிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். ஒருமுறை, காலையில் ஒரு முக்கிய விஷயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் காயிதே மில்லத் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்.

பிரதமர் நேரு மாலையில் பதிலளிக்க வந்தார். அப்போது அவையில் காயிதே மில்லத் இல்லை; ரமலான் மாதம் என்பதால் நோன்பு திறப்புக்காக (இப்தார்) வெளியே சென்றிருக்கிறார் என்று நேருவுக்குச் சொல்லப்பட்டது. கூடவே, நோன்பு, நோன்புத் திறப்பின் மாண்புகள் குறித்தும் அவருக்குத் தெரியவந்தது. உடனே, நாடாளுமன்றத்தில் நோன்புத் திறப்புக்கும் தொழுகை நடத்துவதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x