Published : 02 Mar 2023 06:18 AM
Last Updated : 02 Mar 2023 06:18 AM
இலக்கண வகுப்பில் இலக்கண நூலின் நூற்பாக்களை உரையாசிரியர் தரும் சான்றுகளைக் கொண்டு விளக்குவது நீண்ட காலமாக இருந்துவரும் கற்பித்தல் நடைமுறை. சிலர் சமகால எழுத்து, பேச்சுவழக்கிலிருந்து சான்று காட்டியும் விளக்குவர்.
சொற்களின் புணர்ச்சி, திரிபு ஆகியவற்றைத்தான் வெவ்வேறு ஈறுகளைக் கொண்டு விரிவாகக் கற்பிப்பார்கள். இதன் நோக்கம் மொழியின் அமைப்பைப் புரியவைத்தல்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT