Published : 26 Feb 2023 07:50 AM
Last Updated : 26 Feb 2023 07:50 AM
இமையம் எழுதியுள்ள ‘செல்லாத பணம்’ நாவலின் கதைநாயகியான ரேவதி நினைத்துப் பார்க்கிறாள்: ‘மூணு நாளுதான் அவன் என்னெப் பாத்திருப்பான். எப்பிடித்தான் எம்பேரு தெரிஞ்சிதோ, நாலாம் நாளே எம் பேர நெஞ்சிலயும், ரெண்டு கையிலயும் பச்ச குத்திக்கிட்டு வந்து எங்கிட்ட காட்டுறான். ...பாக்குறப்பலாம், நீ என்னெக் கல்யாணம் கட்டிக்கலன்னா செத்திடுவன்’னு சொல்லிக் கைய பிளேடால கிழிச்சிக்கிட்டது காரணமாக இருக்கும்’.
காலந்தோறும் பெண்கள் மீதான விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள ஆண்கள் தங்களை வருத்திக் கொண்டுள்ளனர். சிலர் வருத்திக்கொள்வதாகப் பாவிக்கின்றனர். பெண்களின் பலவீனம் எனச் சொல்லப்படும் இரக்க குணத்தை ஆண்கள் தங்களுடைய ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளனர். இதற்கு ஈராயிரம் ஆண்டு காலத் தொடர்ச்சி உள்ளது. சங்க காலத்தில் அதை மடலேறுதல் என்று அழைத்தனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment