Published : 29 Jan 2023 07:24 AM
Last Updated : 29 Jan 2023 07:24 AM
சர்வதேச அரங்கில் இந்தியா அதன் பண்பாட்டு அம்சங் களுக்காகப் பெயர்பெற்றது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோயில் கட்டுமானங்கள், கோட்டைகள், அரண்மனைகள் எல்லாம் கட்டிடக் கலை உலகில் பெரும் அதிசயங்கள். இந்தப் பண்பாட்டின் தொடர்ச்சியை இந்தியக் கட்டிடக் கலையில் புகுத்தியவர்களில் பிரெஞ்சுக் கட்டிடக் கலைஞர் லே காபூசியே முதன்மையானவர். இந்தச் சிந்தனைப் பள்ளி மரபுதான் அடுத்தகட்ட இந்தியக் கட்டிடக் கலை தலைமுறையை உருவாக்கியது. அந்தத் தலைமுறையின் தலைப்பிள்ளை பி.வி.தோஷி.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment