Published : 28 Dec 2022 10:45 AM
Last Updated : 28 Dec 2022 10:45 AM

ப்ரீமியம்
மழைக்கால நீர்ப் பற்றாக்குறை: ஏன் பேசப்பட வேண்டும்?

அ.நாராயணமூர்த்தி

கோடைக்காலத்தில் நீர்ப் பற்றாக்குறையைப் பற்றி அதிகமாகப் பேசும் நாம், ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்குப் பருவமழையும், அக்டோபா் மாதத்தில் தொடங்கும் வடகிழக்குப் பருவமழையும் வந்தவுடன் அதைப் பற்றி அதிகம் விவாதிப்பதில்லை. நீர்ப் பற்றாக்குறையால் இந்தியா பெரும் பிரச்சினைகளைச் சந்திக்கப்போகிறது என நிதி ஆயோக், உலக வங்கி ஆகியவற்றின் அறிக்கைகள் தொடா்ந்து கூறிவரும் நிலையில், அதைப் பற்றி கோடைக்காலத்தில் மட்டும் பேசிவிட்டு, மழைக்காலத்தில் மறந்துவிடுவது சரியா? மழைக்காலத்தில் நீரை வீணாக்காமல், நீா்நிலைகளைப் பராமரித்து நீரைச் சேமித்தால்தானே கோடைக்காலத்தில் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறையைத் தடுக்க முடியும்?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x