Published : 15 Dec 2022 06:47 AM
Last Updated : 15 Dec 2022 06:47 AM

ப்ரீமியம்
வேளாண் கொள்கை: நூலக அம்சமும் அவசியம்!

கு. செந்தமிழ்ச் செல்வன், தொடர்புக்கு: senthamil1955@gmail.com

கடந்த 50 ஆண்டுகளில் இந்திய வேளாண்மையில் ஏராளமான முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், இதுகுறித்த தகவல்கள் அனைத்து உழவர்களையும் சென்றடையவில்லை.

வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள் போன்ற ஊடகங்கள் மூலம் உழவர்களுக்கான தகவல்கள் சென்றடைகின்றன என்பதை மறுக்க முடியாது. எனினும், வேளாண்மை குறித்த தகவல்களைப் புத்தக வடிவில் கொண்டுசேர்க்கவும் பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட புத்தகங்களை ஒரே இடத்தில் வாசிப்புக்காக வைக்கவும் ஓர் ஏற்பாடு தேவை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x