Published : 28 Oct 2022 06:49 AM
Last Updated : 28 Oct 2022 06:49 AM

ப்ரீமியம்
முறைசாராத் தொழிலாளர்கள்: கரோனாவும் கடன்சுமையும்!

நா.மணி, மு.மணிகண்டன்

பெருந்தொற்றின் தாக்கத்திலிருந்து உலகம் இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் சூழலில், அதிகபட்சப் பாதிப்புக்கு ஆளான முறைசாராத் தொழிலாளர்களின் பொருளாதார நிலை குறித்த ஓர் ஆய்வை அக்டோபர் 5 முதல் 11ஆம் தேதிவரை நடத்தினோம். கரோனா கால மருத்துவச் செலவு எவ்வளவு? பழைய வருவாய் நிலைக்கு மீண்டும் வந்துசேர்ந்துவிட்டார்களா? பெருந்தொற்றுக் காலத்தில் வாங்கிய கடன்கள் எவ்வளவு? வட்டிச் சுமை என்ன? வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த எவ்வளவு காலம் ஆகும்? கல்வி, தொழில், வருவாய் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகள் கடன்சுமையிலும் பிரதிபலிக்கின்றனவா என்பது உள்ளிட்ட கேள்விகளை மையமாகக் கொண்டு ஈரோடு, கோபிச்செட்டிபாளையம் ஆகிய நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x