Published : 24 Oct 2022 07:26 AM
Last Updated : 24 Oct 2022 07:26 AM
சமூக வரலாற்றாய்வில் எல்லா சமூக நிகழ்வுகளையும் உலக அளவில் பொதுமைப்படுத்திப் பார்க்க முடியாது. பெண்களின் தனிச் சொத்துரிமை குறித்த ஆய்வும் இதில் அடங்கும். காலனிய ஆட்சியின் உரிமையியல் சட்டத்தில் குடும்பத்தின் பூர்விகச் சொத்து, தந்தையின் சொத்து, கணவன் ஈட்டிய சொத்து ஆகியவற்றில் பெண்ணுக்குரிய உரிமை மறுக்கப்பட்டிருந்தது. எனினும் சில இனக்குழுச் சாதிகளில் மரபுவழிச் சட்டங்கள் என்ற பெயரில் இது அனுமதிக்கப்பட்டிருந்தது.பெண்கள் அனைவருக்குமான சொத்துரிமையை சாதியும் மதமும் முடிவுசெய்துவந்ததன் பின்னணியில், இந்துப் பெண்கள் அனைவருக்குமான சொத்துரிமையை அம்பேத்கர் அறிமுகப்படுத்த முயன்றார். ஆனால், அது கடுமையான எதிர்ப்புக்கு உள்ளானதைத் தொடர்ந்து, அவர் பதவி விலகினார். கணவர் சொத்தில் மனைவியின் உரிமையை ஏற்றுக்கொள்ளும் சட்டம்,இந்திய அளவில் 1956இல்தான் நடைமுறைக்குவந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment