Published : 13 Sep 2022 07:00 AM
Last Updated : 13 Sep 2022 07:00 AM
முன்பெல்லாம் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களில் பெரும்பாலோர் மருத்துவர் அல்லது பொறியாளர் ஆக வேண்டும் என்றுதான் கூறுவார்கள்.
நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள், இந்தப் படிப்புகளில்தான் சேர வேண்டும் எனும் பிம்பத்தை இச்சமூகம் கட்டமைத்து, அதனை ஒரு கௌரவம்போல ஆக்கிவிட்டிருக்கிறது. அறிவியல், சமூக அறிவியல் பாடப்பிரிவுகள் சார்ந்த பாகுபாடு இன்னமும் இச்சமூகத்தில் இருப்பது தெளிவாகப் புலப்படுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment